

புலிகளுக்கு உதவி செய்யும் பயங்கரவாதிகளின் படங்கள் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளதைப் பாருங்கள். சர்வதேச நாடுகளின் நிதியை பெருமளவில் நம்பியிருக்கும் இலங்கைக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது?
அரசின் அனுமதியோடு நடக்கும் கூத்து!!
இவர்களுக்கே இப்படியென்றால் இந்த சிங்கள அரசு தமிழர்களுக்கு எதைத் தரப்போகிறார்கள்.
சிங்கள அரசுக்கு துணைபோகும் காங்கிரசும், திமுகவும் பலனை அனுபவிப்பார்கள் எனத் தோன்றுகிறது.